You Searched For "#Continuousrain"
திண்டுக்கல்
தொடர் மழை எதிராெலி: திண்டுக்கல்லில் 1 கிலோ மல்லிகை பூ ரூ.3,000-க்கு...
தொடர் மழையின் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ 1 ரூபாய் 3 ஆயிரத்திற்கு விற்பனை.
குளித்தலை
தொடர் மழை எதிரொலி: குளித்தலையில் 200 ஏக்கர் ஏரி நிரம்பியது
தொடர் மழையால் 200 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரி 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது. இதனால் 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழையால் விவசாயிகள் கவலை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பவானிசாகர்
ஆசனூர் அருகே தொடர் மழையால் ஆபத்தான நிலையில் பள்ளிக்கூட கட்டிடம்
ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக்கூட கட்டிடத்தை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
அந்தியூர்
தொடர் மழையால் இடிந்து விழுந்த வீடு: அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர்...
அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
கரூர்
தொடர் மழையால் இடிந்தது விழுந்த வீடுகள்
50 ஆண்டு பழமையான வீடு தொடர் மழையால் இடிந்தது. மாடியில் தங்கி இருந்த இளைஞர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்
உடுமலைப்பேட்டை
உடுமலையில் தொடர் மழை: கோவிலை சூழ்ந்தது வெள்ளம்
உடுமலையில், தொடர் மழை பெய்ததால், அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
கோவை மாநகர்
தொடர் மழை எதிராெலி: கோவை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு
தொடர் மழையால் நிரம்பி வழிந்த ஓடத்துறை குளம்
தொடர் மழையின் காரணமாக சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஓடத்துறை குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அவினாசி
தொடரும் மழைக்கு நிரம்பும் நீர்நிலைகள்
அவினாசியில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்யும் மழையால் நீர்நிலைகள் நிரம்ப துவங்கியுள்ளன.
செஞ்சி
விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக தொடர் மழை
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
அவினாசி
தொடர் மழையால் அவினாசியில் 2,000 வாழை மரங்கள் சேதம்
அவினாசியில், தொடரும் மழையால் இதுவரை, 2,000 வாழை மரங்கள் தேசமாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.