/* */

தொடர் மழை எதிரொலி: குளித்தலையில் 200 ஏக்கர் ஏரி நிரம்பியது

தொடர் மழையால் 200 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரி 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது. இதனால் 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

HIGHLIGHTS

தொடர் மழை எதிரொலி: குளித்தலையில் 200 ஏக்கர் ஏரி நிரம்பியது
X

கூடலூரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ள ஏரி.

கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த கூடலூரில் உள்ள 200 ஏக்கர் பரப்பளவு ஏறி தொடர் மழையால் நிரம்பி வழிகிறது. மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் தோகைமலை அருகே உள்ள கூடலூரில் உள்ள இந்த ஏரி, நீர் முழுவதுமாக நிரம்பி வந்தது.

இன்று காலை ஏரி முழுவதும் நிரம்பி கடைக்கால் வழியாக மழைநீர் வழிந்து ஓடுகிறது. இதன் காரணத்தால் கூடலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள பேரூர் உடையாப்பட்டி, குன்னாகவுண்டன்பட்டி, சங்காயி பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள சுமார் ஐநூறு ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறும் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

Updated On: 6 Dec 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?