/* */

தொடர் மழையால் அவினாசியில் 2,000 வாழை மரங்கள் சேதம்

அவினாசியில், தொடரும் மழையால் இதுவரை, 2,000 வாழை மரங்கள் தேசமாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

தொடர் மழையால் அவினாசியில் 2,000 வாழை மரங்கள் சேதம்
X

அவினாசி வேலம்பாளையத்தில் மழைக்கு வீழ்ந்த வாழை மரங்கள்.

திருப்பூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், அவினாசி வட்டாரத்தில், மாவட்ட அளவில் அதிகபட்ச மழை பொழிகிறது. கடந்த, 24ம் தேதி, 76 மி.மீட்டர், 25ம் தேதி, 79 மி.மீ., நேற்று முன்தினம், 64 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழையால், ஆங்காங்கே உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

தொடர் மழை காரணமாக அவினாசி வட்டத்துக்கு உட்பட்ட கருவலுார், சின்னேரிபாளையம், வளையபாளையம் உள்ளிட்ட இடங்களில் இதுவரை 2,000 வாழை மரங்கள், காற்றுக்கு சாய்ந்துள்ளன. இதுகுறித்த விரிவான அறிக்கை, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 28 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  2. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  3. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  5. சினிமா
    கில்லி படத்துல அது ஃபேக்காம்.. தரணியே சொல்லிட்டாரு..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  7. சினிமா
    டைட்டானிக், அவதார் சாதனைகளை முறியடிக்கும் கில்லி...! என்னண்ணே...
  8. வீடியோ
    2 மாநிலங்களில் ஆட்சியை இழக்கும் Congress | Amitshah-வின் அதிரடி...
  9. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  10. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்