/* */

You Searched For "#Collectorannouncement"

தேனி

வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விளை நிலங்களில் தீ வைக்காதீர்கள்: ஆட்சியர்...

வனப்பரப்பை ஒட்டியுள்ள விளைநிலங்களில் விளைந்த காய்ந்த கழிவுகளுக்கு தீ வைக்க வேண்டாம் என கலெக்டர் முரளீதரன் வேண்டுகோள்

வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விளை நிலங்களில்  தீ வைக்காதீர்கள்: ஆட்சியர் வேண்டுகோள்
அரியலூர்

தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டி- அரியலூர் கலெக்டர் அறிவிப்பு

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் வழிப்புணர்வு போட்டியில் பங்கேற்க அரியலூர் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டி- அரியலூர் கலெக்டர் அறிவிப்பு
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் டிச.20-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஆருத்ரா தரிசன விழாவையொட்டி கடலூர் மாவட்டத்திற்கு டிச -20 உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் டிச.20-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

சொர்க்கவாசல் திறப்பு: டிச. 14-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு

திருச்சி மாவட்டத்தில் சொர்க்கவாசல் திறப்பான டிச. 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை என கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

சொர்க்கவாசல் திறப்பு: டிச. 14-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை
திருச்சிராப்பள்ளி மாநகர்

மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக நாளை திருச்சி மாவட்டத்தில் பள்ளி .கல்லூரிகளுக்கு விடுமுறை என கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
அரியலூர்

ஜல்லிக்கட்டில் நாட்டின காளைகளுக்கு மட்டுமே அனுமதி-அரியலூர் கலெக்டர்

ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டின காளைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு என அரியலூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டில் நாட்டின காளைகளுக்கு மட்டுமே அனுமதி-அரியலூர் கலெக்டர்
திருச்சிராப்பள்ளி மாநகர்

கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தமிழில் பேச்சுப்...

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தமிழில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு.

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தமிழில் பேச்சுப் போட்டி
புதுக்கோட்டை

இன்று புரட்டாசி அமாவாசை: நீர்நிலை, குளக்கரைகளில் தர்ப்பணத்திற்கு தடை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நீர்நிலைகள், குளக்கரைகளில் தர்ப்பணம், திதி கொடுக்க, புதுகை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இன்று புரட்டாசி அமாவாசை: நீர்நிலை,  குளக்கரைகளில் தர்ப்பணத்திற்கு தடை
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்து உள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

திருவாரூர்   மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் 2-ம் தேதி கிராம சபை கூட்டம்- கலெக்டர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் 02.10.2021 அன்று நடைபெற இருப்பதாக ககெலக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்து உள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் 2-ம் தேதி கிராம சபை கூட்டம்- கலெக்டர் தகவல்