/* */

வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விளை நிலங்களில் தீ வைக்காதீர்கள்: ஆட்சியர் வேண்டுகோள்

வனப்பரப்பை ஒட்டியுள்ள விளைநிலங்களில் விளைந்த காய்ந்த கழிவுகளுக்கு தீ வைக்க வேண்டாம் என கலெக்டர் முரளீதரன் வேண்டுகோள்

HIGHLIGHTS

வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விளை நிலங்களில்  தீ வைக்காதீர்கள்: ஆட்சியர் வேண்டுகோள்
X

பைல்படம் தேனி மாவட்ட ஆட்சியர்  முரளீதரன் 

தேனி மாவட்டத்தில் 1090.84 சதுர கி.மீ., வனநிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் மிகவும் அபூர்வ வகையான மரங்களும், வன உயிரினங்களும் உள்ளன. தற்போது கோடை தொடங்கி உள்ளதால் வெயில் அதிகமாக உள்ளது. விவசாயிகள் வனநிலங்களை ஒட்டியுள்ள தங்கள் நிலங்களில் காய்ந்த பயனற்ற விளைபொருட்களுக்கு தீ வைக்கும் போது, இந்த தீ வனத்திற்குள்ளும் பரவி விடுகிறது. எனவே விவசாயிகள் விளைநிலங்களில் கழிவு பொருட்களுக்கு தீ வைப்பதை தவிர்க்க வேண்டும். வனத்தில் எங்காவது தீ பரவினால் 04546-252552 மற்றும் 1800 435 4409 என்ற நம்பருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் வனத்தீ பரவாமல் தடுக்க முடியும் என்று மாவட்ட ஆட்சியர் முரளீதரன் அறிவுறுத்தியுள்ளார்.

Updated On: 20 March 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...