/* */

மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக நாளை திருச்சி மாவட்டத்தில் பள்ளி .கல்லூரிகளுக்கு விடுமுறை என கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

தொடர் மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே அவ்வப்போது திடீர் திடீரென மழை பெய்து கொண்டே இருந்தது /மேலும் மாலை முதல் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருவதால் நாளை (27.11.2021) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Updated On: 26 Nov 2021 2:56 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...