You Searched For "3arrested"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ கடத்தல் தங்கம் தொடர்பாக மூவர் கைது
திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ கடத்தல் தங்கம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருவெறும்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேர் கைது
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி அருகே முயல் வேட்டையாட சென்ற 3 பேர் கைது
திருச்சி அருகே முயல் வேட்டையாட சென்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 3 பேர்
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் தாலியுடன் போராட்டம் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
திருச்சி கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
முசிறி
திருச்சி அருகே குடோனில் பதுக்கி வைத்த 600 மது பாட்டில்கள் பறிமுதல்
திருச்சி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 600 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சோழிங்கநல்லூர்
சென்னை சோழிங்கநல்லூரில் செல்போன் கடையில் திருடிய 3 பேர் கைது
சென்னை சோழிங்கநல்லூரில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருகம்பாக்கம்
சென்னை விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது
இலங்கையில் இருந்து நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த 3 பேரை சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே இளைஞரிடம் பணம், செல்போன் வழிப்பறி செய்த 3 பேர் கைது
திருவள்ளூர் அருகே இளைஞரிடம் பணம், செல்போன், மோட்டார் சைக்கிள் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை வழக்கில் கணவர் உட்பட 3 பேர் கைது
திருச்சியில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
விளவங்கோடு
தமிழக கேரள எல்லையில் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்த 3 பேர் கைது
தமிழக கேரள எல்லையில் கஞ்சா பொட்டலங்களை கைமாற்றிய கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கீழ்வேளூர்
நாகையிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடந்த முயன்ற 3 பேர் கைது
நாகையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அரிசி மூட்டைகளும் பறிமுதல் ஆனது.