/* */

திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ கடத்தல் தங்கம் தொடர்பாக மூவர் கைது

திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ கடத்தல் தங்கம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ கடத்தல் தங்கம் தொடர்பாக மூவர் கைது
X

திருச்சி விமான நிலையத்திற்கு துபாய் மற்றும் சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து விமானங்களில் வந்திறங்கிய 4 பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்பாது அவர்கள் லேப்டாப்பில் மறைத்து சுமார் இரண்டு கிலோ தங்கம் கடத்தி கொண்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ஒரு கோடியே 28 லட்சமாகும். இதனையொட்டி அவர்கள் மூவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 13 May 2022 11:24 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்