/* */

திருச்சி அருகே முயல் வேட்டையாட சென்ற 3 பேர் கைது

திருச்சி அருகே முயல் வேட்டையாட சென்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே முயல் வேட்டையாட சென்ற 3 பேர் கைது
X

முயல் வேட்டைக்கு முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்ட வனத்துறையினர் பெரிய காட்டு குளம் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முயல் வேட்டையாட சென்ற 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

பெரிய காட்டு குளத்தை சேர்ந்த சிவராஜ், கட்டயம் பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்த அரவிந்த், கள்ளவாய்ப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த இந்த 3 பேர் மீதும் வனக்குற்ற சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், ஹெட் டார்ச் லைட், எலக்ட்ரானிக் கருவி ஆகியவற்றையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On: 18 Feb 2022 10:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  2. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  3. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  6. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  7. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  9. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  10. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்