/* */

You Searched For "#வழிப்பறி"

காஞ்சிபுரம்

அடகுக்கடை உரிமையாளரிடம் ரூ.10 நகை, பணம் வழிப்பறி: காஞ்சியில் பகீர்

காஞ்சிபுரம் வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் நகை கடை உரிமையாளர் வாகனத்தினை உதைத்து, அதிலிருந்த நகைப்பையை பறித்துக் கொண்டு,...

அடகுக்கடை உரிமையாளரிடம் ரூ.10 நகை, பணம் வழிப்பறி: காஞ்சியில் பகீர்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிரிவலம் சென்ற பக்தரிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற திருப்பத்தூர் பக்தரிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை கிரிவலம் சென்ற பக்தரிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது
செய்யாறு

திருவண்ணாமலை அருகே தாய், மகளை வழிமறித்து 6 பவுன் செயின் பறிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே தாய், மகளிடம் வழிப்பறி கும்பல் 6 பவுன் செயினை பறித்து சென்றனர்.

திருவண்ணாமலை அருகே தாய், மகளை வழிமறித்து  6 பவுன் செயின் பறிப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாநகரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது- போலீசார்

திருச்சி மாநகரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்; அவர்களிடம் இருந்து, 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி மாநகரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது- போலீசார் நடவடிக்கை
செய்யாறு

செய்யாறு அருகே அரசு ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது

செய்யாறு அருகே, அரசு ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறித்து சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

செய்யாறு அருகே அரசு ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது
மதுராந்தகம்

செங்கல்பட்டு அருகே பெண்ணை தாக்கி வழிப்பறி: 4 பேருக்கு போலீஸ் வலை

செங்கல்பட்டு அருகே பெண்ணை தாக்கி 6 சவரன் தங்க நகைகள் வழிப்பறி செய்த 10 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

செங்கல்பட்டு அருகே பெண்ணை தாக்கி வழிப்பறி: 4 பேருக்கு போலீஸ் வலை
உத்திரமேரூர்

நள்ளிரவில் மேலாளாரை தாக்கி செல்போன், பணம்,நகை வழிப்பறி

நள்ளிரவு தனியார் தொழிற்சாலை மேலாளரை தாக்கி செல்போன், நகை, பணத்தை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

நள்ளிரவில் மேலாளாரை தாக்கி செல்போன், பணம்,நகை வழிப்பறி
திருவாடாணை

இராமநாதபுரம் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது. வழிப்பறிக்கு பயன்படுத்திய வாள் பறிமுதல்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது.
அரக்கோணம்

அரக்கோணத்தில் ஆட்டோ டிரைவரை மிரட்டி வழிப்பறி

அரக்கோணத்தில் காஞ்சிபுரம் செல்லும் மேம்பாலம் அருகே ஆட்டோ டிரைவரை மிரட்டி பணம்பறித்த மர்ம நபரை பிடித்து போலீஸார் விசாரணை

அரக்கோணத்தில் ஆட்டோ டிரைவரை மிரட்டி வழிப்பறி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது; 2செல்போன்-3 இருசக்கர...

காஞ்சிபுரத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன், 3 மோட்டார் சைக்கிள்கள்...

காஞ்சிபுரம்: வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது; 2செல்போன்-3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!