/* */

திருவண்ணாமலை கிரிவலம் சென்ற பக்தரிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற திருப்பத்தூர் பக்தரிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை கிரிவலம் சென்ற பக்தரிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது
X

திருப்பத்தூர் தாலுகா வெங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 37). இவர் நேற்று மாலை குடும்பத்துடன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று விட்டு, மீண்டும் ஊருக்கு செல்வதற்காக அத்தியந்தல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பஸ் நிலையத்திற்கு வந்தார்.

அப்போது அங்கிருந்த பஸ்சில் ஏறும்போது, அதில் இருந்து இறங்குவது போல் வந்த ஒரு வாலிபர், வெங்கடேசன் சட்டைப்பையில் இருந்த ரூ.ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பி ஓட முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் பிடித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Updated On: 17 April 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...