/* */

இராமநாதபுரம் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது. வழிப்பறிக்கு பயன்படுத்திய வாள் பறிமுதல்.

HIGHLIGHTS

இராமநாதபுரம் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது.
X

இராமநாதபுரம் மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு அவர் பயன்படுத்திய வாள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்தவர் காமாட்சி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, வள்ளல் பாரி தெருவைச் சேர்ந்த விஜயமாடசாமி என்பவரை தாக்கி காயப்படுத்தி விட்டு, அவரிடம் இருந்து ரூபாய் 30 ஆயிரத்தை பறித்து சென்று விட்டாராம். அவர் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது. காமாட்சியை போலீசார் தேடி வந்த. நிலையில், வீட்டின் அருகில் பதுங்கியிருந்த காமாட்சியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அப்போது அவரை சோதனையிட்டபோது நீண்ட வாள் போன்ற ஆயுதம் வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த கேணிக்கரை போலீசார் காமாட்சியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 23 July 2021 4:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  2. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  3. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  4. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  5. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  6. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  7. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  8. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  9. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  10. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு