You Searched For "#father"
தமிழ்நாடு
கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தந்தைக்கு பதில் மகன் மருத்துவர்
கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் மகனை மருத்துவம் பார்க்குமாறு கூறிவிட்டு ஜாலியாக வெளியே சென்ற தலைமை மருத்துவரால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர்: கஞ்சா போதையில் தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்
ஸ்ரீபெரும்புதூரில் சலூன் கடை நடத்தி வரும் ராமு என்பவரை அவரது மகன் மது மற்றும் கஞ்சா போதையில் குத்தி கொலை செய்தார். .
உடுமலைப்பேட்டை
தரைபாலத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கிய தந்தை, மகன்
தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து வெள்ளத்தில் தந்தை-மகன் சிக்கினர்.
பரமக்குடி
கடனுக்காக பெற்ற மகனை அடமானம் வைத்த தந்தை: பெற்றெடுத்த அன்னை அதிர்ச்சி
பரமக்குடியில் கடனுக்காக பெற்ற மகனை அடமானம் வைத்த தந்தை. கணவனை கைது செய்யக்கோரி மகனுடன் மனைவி போராட்டம்.
சினிமா
மகளின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மிடில் கிளாஸ் தந்தை
க்ரித்விக் சினி புரொடக்சன்ஸ் அனுமந்தங்குடி பி.முருகேசன் தயாரிப்பில், ஹென்றி இயக்கும் புதிய படம் ராஜாமகள்.
திருத்தணி
திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அருகே பட்டதாரி பெண் திடீர் மாயம்; தந்தை...
ஆர்.கே பேட்டையை அடுத்த பத்மாபுரம் கிராமத்தில் பட்டதாரி பெண் மாயமானார். தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாடாணை
இணையத்தில் வீடியோ பார்த்து சாராயம் காய்ச்சிய மகன் கைது -தந்தை...
இராமநாதபுரம் அருகே யூடியூப் பார்த்து வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சிய மகன் கைது. தந்தை தப்பி ஓட்டம்.
காஞ்சிபுரம்
தந்தை திடீர் உயிரிழப்பு: காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனை மீது மகன்கள்...
நலமாக இருந்த தந்தை திடீரென இறந்ததாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து மகன்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கேயம்
திருப்பூர்: மகளிடமே அத்துமீறிய காமுகன் கைது
திருப்பூரில், பெற்ற மகளிடமே அத்துமீறிய காமுகத் தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பாபநாசம்
தஞ்சை- கொரோனா இறப்பை மறைத்து தந்தைக்கு சடங்கு: மனைவி-மகன் மீது
தஞ்சாவூரில் தந்தை இறந்ததை மறைத்து இறுதி சடங்கு செய்த மகன் - தாய் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
க்ரைம்
துறையூர் அருகே மனநலம் பாதித்த மகளை தந்தையே வேட்டையாடிய கொடூரம்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்
வேலைக்கு சென்ற மகள் மாயம்; தந்தை போலீசில் புகார்
காக்களூருக்கு சென்ற 22 வயது மகள் மாயமானதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.