/* */

திருப்பூர்: மகளிடமே அத்துமீறிய காமுகன் கைது

திருப்பூரில், பெற்ற மகளிடமே அத்துமீறிய காமுகத் தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருப்பூர்: மகளிடமே அத்துமீறிய காமுகன் கைது
X

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, 36 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், அவர் தனது 12 வயது மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தனது அம்மாவிடம், பாதிக்கப்பட்ட மகள் கூறியுள்ளார்.

காங்கயம் அனைத்து மகளிர் போலீஸில், தாயார் புகார் செய்தார். இதையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ராஜாவை கைது செய்த, தாராபுரம் சிறையில் அடைத்தனர்.

Updated On: 3 Jun 2021 12:28 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!