/* */

துறையூர் அருகே மனநலம் பாதித்த மகளை தந்தையே வேட்டையாடிய கொடூரம்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

துறையூர் அருகே மனநலம் பாதித்த மகளை தந்தையே வேட்டையாடிய கொடூரம்
X

கோப்பு படம்

திருச்சி துறையூர் அம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜூ(61). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இதில் சுதா என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாவார்.

சாமி கும்பிடுவதற்காக இளைய மகள் கோகிலா சென்விட்டார். வீட்டிற்கு வந்த கோகிலா அப்பொழுது தந்தை ராஜு மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பாலியல் பலாத்காரம் செய்வதை கண்டு திடுக்கிட்டு சத்தம் போட்டுள்ளார்.

இதுகுறித்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கோகிலா புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சுதா 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜூவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 27 May 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  2. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  4. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  5. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  6. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  7. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  8. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  9. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்