/* */

வேலைக்கு சென்ற மகள் மாயம்; தந்தை போலீசில் புகார்

காக்களூருக்கு சென்ற 22 வயது மகள் மாயமானதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

வேலைக்கு சென்ற  மகள் மாயம்; தந்தை  போலீசில் புகார்
X

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காக்களூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் வீரன் (41) இவரது மகள் பிரியா (22). இவர் திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 8.5.2021 அன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்திலும் தொழிற்சாலையிலும் கேட்ட போது இரண்டு நாட்களாக வேலைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வீரன் நேற்று முன்தினம் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Updated On: 13 May 2021 5:24 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு