/* */

தடுப்பூசி தட்டுப்பாட்டை நீக்க கோரி போராட்டம்

தடுப்பூசி தட்டுப்பாட்டை நீக்க கோரி போராட்டம்
X

கொரோனோ தடுப்பூசி தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் வழங்கிட வேண்டும், டாக்டர் முன்னிலையில் உடல் பரிசோதனை செய்து தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும், கொரோனோ சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவர் மருந்தை அரசு மருத்துவமனைகளில் வழங்கிட வேண்டும், கொரோனோ பரிசோதனைகளை அதிகப்படுத்தி முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு சார்பில் நகர செயலாளர் மாரியப்பன் தலைமையில் ராஜபாளையம் அரசு மகப்பேறு தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் கணேசன், பிரசாந்த், நகர குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சிவஞானம், பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

Updated On: 21 April 2021 11:50 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  5. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  6. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  7. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  8. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  10. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...