/* */

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் கிராம சபைக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் கிராம சபைக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
X

கல்குறிச்சியில் நடைபெற்ற கிராமசபைகூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சி ஊராட்சி மன்றத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தை, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில், பேசிய கிராம மக்கள் அடிப்படை வசதிகள் ,சாலை மேம்பாடு ஆகிய குறித்து பேசினர்.

பின்னர் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக முதல்வர் மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு, திட்டங்களை தீட்டி வருகிறார். மக்களின் தேவைக்கேற்ப திட்டங்களில் நிறைவேற்றப்படும் என்றார்

இந்த கிராம சபை கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கிராம முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இதற்கான

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, கல்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் செய்திருந்தனர்

Updated On: 24 April 2022 7:31 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது