/* */

திருவண்ணாமலை, வந்தவாசியில் நாளை மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு காரணமாக திருவண்ணாமலை, வந்தவாசி துணை மின்நிலையங்களில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை,  வந்தவாசியில் நாளை மின் நிறுத்தம்
X

பைல் படம்.

திருவண்ணாமலையில் மின் பராமரிப்பின் காரணமாக திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசம்பாடி , நொச்சி மலை, மலப்பாம் பாடி அரசம்பட்டு, வள்ளி வாகை, சடையனோடை சேர்ந்த ஆகிய பகுதியில் நாளை 19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதேபோல் வந்தவாசியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வந்தவாசி, புரிசை, தெள்ளாறு, சத்தியவாடி ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 July 2022 1:32 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்