/* */

திருவண்ணாமலையில் வி.ஏ.ஓ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை குறித்த புத்தாக்க பயிற்சி நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் வி.ஏ.ஓ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு
X

பயிற்சி வகுப்பை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் தொடங்கி வைத்து பேசினார்.

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை குறித்த புத்தாக்க பயிற்சி நடைபெற்றது பயிற்சி வகுப்பை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் தொடங்கி வைத்து பேசினார். இதில் தாசில்தார் சுரேஷ், சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுல், தலைமையிடத்து துணைத் தாசில்தார் சரளா ஆகியோர் பங்கேற்றனர். அதில் 43 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில், வட்ட துணை ஆய்வாளர் சையத்ஜலால் தலைமையில் சார் ஆய்வாளர்கள் வேணுநாதன், குமார் ஆகியோர் நில அளவை குறித்த பயிற்சியை அளித்தனர். திருவண்ணாமலை கோட்டத்தில் நிலுவையில் உள்ள பட்டா மாறுதல், உட்பிரிவு மாறுதல் போன்ற பணிகள் குறித்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி தொடர்ந்து 7 நாட்கள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 13 May 2022 1:24 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!