/* */

திருவண்ணாமலை தாமரை குளத்தில் தை மாத பிறப்பையொட்டி தீர்த்தவாரி

திருவண்ணாமலை அண்ணாலையால் கோயில் தாமரை குளத்தில் தை மாதப் பிறப்பை முன்னிட்டு தீர்த்தவாரிநடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை தாமரை குளத்தில் தை மாத பிறப்பையொட்டி  தீர்த்தவாரி
X

திருவண்ணாமலை தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று தை மாதப் பிறப்பை முன்னிட்டு உத்ராயண புண்ணிய கால ‌பிரமோற்சவம் பத்தாம் நாள் தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

இன்று காலை அண்ணாமலையார் தாமரைக்குளத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்பு தாமரைக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று. அண்ணாமலையார் குமரகோவில், காமாட்சியம்மன் கோயில்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்பு மாடவீதி வலம் வந்து திருக்கோயிலுக்கு எழுந்தருளினார். குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டும் பங்குபெற அனுமதிக்கப்பட்டனர்.

Updated On: 14 Jan 2022 2:23 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!