Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை: காவல் நிலையங்களில் பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் நிலையங்களின் பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் திருவண்ணாமலை மாவட்டத்தில், காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் தலைமையில், சிறப்பு அதிரடி சோதனை நடைபெற்றது.
இதில், திருவண்ணாமலை நகர உட்கோட்டத்தில் 20 பதிவேடு குற்றவாளிகள், ஊரக உட்கோட்டத்தில் 07 , பதிவேடு குற்றவாளிகள், போளூர் உட்கோட்டத்தில் 09 , பதிவேடு குற்றவாளிகள், வந்தவாசி உட்கோட்டத்தில் 03 , பதிவேடு குற்றவாளிகள், செய்யாறு உட்கோட்டத்தில் 07 , பதிவேடு பெற்றவர்கள், செங்கம் உட்கோட்டத்தில் 07 பதிவேடு குற்றவாளிகள் மற்றும் ஆரணி உட்கோட்டத்தில் 17 , பதிவேடு குற்றவாளிகள் உட்பட, மாவட்டம் முழுவதும் மொத்தம் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்துபட்டனர்.