/* */

திருவண்ணாமலை: காவல் நிலையங்களில் பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் நிலையங்களின் பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: காவல் நிலையங்களில் பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் கைது
X

சித்தரிக்கப்பட்ட படம்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் திருவண்ணாமலை மாவட்டத்தில், காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் தலைமையில், சிறப்பு அதிரடி சோதனை நடைபெற்றது.

இதில், திருவண்ணாமலை நகர உட்கோட்டத்தில் 20 பதிவேடு குற்றவாளிகள், ஊரக உட்கோட்டத்தில் 07 , பதிவேடு குற்றவாளிகள், போளூர் உட்கோட்டத்தில் 09 , பதிவேடு குற்றவாளிகள், வந்தவாசி உட்கோட்டத்தில் 03 , பதிவேடு குற்றவாளிகள், செய்யாறு உட்கோட்டத்தில் 07 , பதிவேடு பெற்றவர்கள், செங்கம் உட்கோட்டத்தில் 07 பதிவேடு குற்றவாளிகள் மற்றும் ஆரணி உட்கோட்டத்தில் 17 , பதிவேடு குற்றவாளிகள் உட்பட, மாவட்டம் முழுவதும் மொத்தம் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்துபட்டனர்.

Updated On: 24 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  3. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  4. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  5. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  6. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  7. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  10. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு