/* */

திருவண்ணாமலையில் வரவேற்பு இல்லத்தில் இருந்த 2 சிறுவர்கள் மாயம்

பல இடத்தில் வரவேற்பு இல்ல அலுவலர்கள் தேடியும் கிடைக்காததால் இன்று திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் வரவேற்பு இல்லத்தில் இருந்த 2 சிறுவர்கள் மாயம்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் கடந்த 2-ம் தேதி சுமார் 5 வயது மற்றும் 3 வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்கள் தனியாக நின்று கொண்டிருந்தனர். இதுகுறித்து சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் பஸ் நிலையத்திற்கு வந்து தனியாக நின்று கொண்டிருந்த 2 சிறுவர்களையும் மீட்டு திருவண்ணாமலை பெரும்பாக்கத்தில் உள்ள ஆண் குழந்தைகள் வரவேற்பு இல்லத்தில் சேர்த்தனர்.

விசாரணையில் அந்த சிறுவர்கள் சந்தவாசல் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. நேற்று வரவேற்பு இல்லத்தில் இருந்து வெளியே வந்த அந்த 2 சிறுவர்களும் மாயமாகினர். இதையடுத்து பல இடத்தில் வரவேற்பு இல்ல அலுவலர்கள் தேடியும் கிடைக்காததால் இன்று திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 May 2022 6:56 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!