/* */

சேத்துப்பட்டு அருகே வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை முகாம்

தேசூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வியாபாரிகள் மற்றும் கடை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது

HIGHLIGHTS

சேத்துப்பட்டு அருகே வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை முகாம்
X

கோப்புப்படம் 

சேத்துப்பட்டு அருகே அருகே உள்ள தேசூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வியாபாரிகள் மற்றும் கடை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. டாக்டர் வர்கிஸ்வர், செய்யாறு பூச்சியியல் வல்லுனர் துரைராஜ் மற்றும் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர் கணேஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு வியாபாரிகள், கடை ஊழியர்கள், பொதுமக்கள் 70 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.

நலக் கல்வியாளர் எல்லப்பன், தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகைவேல், நசுருதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jun 2021 8:02 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்