/* */

கலசப்பாக்கத்தில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே பேரிடர் மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

கலசப்பாக்கத்தில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி
X

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே, பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பற்றிய செயல்முறை நடைபெற்றது. கரையாம் பாடி செய்யாற்றில் அமைக்கப்பட்டு தடுப்பணையில், தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த் துறையின் மூலமாக, பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கி கொண்டவர்களை காப்பாற்றுவது எப்படி என்பதை செயல் வடிவமாக தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வில், தீயணைப்புத்துறை அலுவலர் சௌந்தர்ராஜன் மற்றும் அலுவலர்கள் , வருவாய் துறையை சார்ந்த வட்டாட்சியர் , துணை வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Oct 2021 8:04 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்