/* */

கலசப்பாக்கம் பகுதியில் சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி துவக்கம்

HIGHLIGHTS

கலசப்பாக்கம் பகுதியில் சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி துவக்கம்
X

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலசபாக்கம் தொகுதியில் சமத்துவபுரம் கொண்டுவர வேண்டுமென தமிழக முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர், ஆகியோரிடம் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வலியுறுத்தி வந்தார்.

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று இடங்களில் சமத்துவபுரம் தொடங்க இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலசபாக்கம் தாசில்தார் ஜெகதீசன் கரிமங்கலம் கிராமத்தில் சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் இன்று ஈடுபட்டார். இப்பணியின் போது மாவட்ட கவுன்சிலர்கள், விஏஓ, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Updated On: 4 Sep 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!