கலசப்பாக்கத்தில் அதிமுக வாக்கு சேகரிப்பு

அதிமுக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கலசப்பாக்கத்தில் அதிமுக வாக்கு சேகரிப்பு
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தற்போதைய கலசபாக்கம் அதிமுக வேட்பாளருமான பன்னீர்செல்வம் அலங்காரமங்கலம் ஊராட்சியில் உள்ள முத்தாலம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் விண்ணுவாம்பட்டு ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அதிமுக, பாஜக மற்றும் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் கலசப்பாக்கம் பொதுமக்களிடம் உரையாற்றும் போது மீண்டும் கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த முதல்வர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றோம் இதனை எதிர்க்கட்சியினர் இந்த தொகுதியில் காங்கிரஸ் நிறுத்தியதால் தான் அதிமுக வெற்றி பெற்றதாக கூறுகின்றனர். ஆனால் உண்மை அது அல்ல இந்த தேர்தலில் தான் உதயசூரியனுக்கு இரட்டை இலைக்கும் இந்த தொகுதியில் நேரடி போட்டி ஏற்பட்டு இருப்பதாகவும் உதய சூரியனை காட்டிலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

Updated On: 12 March 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    ஆன்லைனில் ரம்மி விளையாடுகிறீர்களா? நீங்களும் ஏமாற்றப்படலாம்...!
  2. அரசியல்
    கருப்பு ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுலின் ஆச்சரிய நுழைவு: காங்கிரஸ்...
  3. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  4. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  5. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  6. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  7. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  8. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  9. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
  10. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...