/* */

பண்ணைக் குட்டைகளை அமைத்து செயல்படுத்திய ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பண்ணை குட்டைகளை அமைத்து சிறப்பாக செயல்படுத்திய 34 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாராட்டு

HIGHLIGHTS

பண்ணைக் குட்டைகளை அமைத்து செயல்படுத்திய ஊராட்சி  தலைவர்களுக்கு பாராட்டு
X

சிறப்பாக செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்தில் பண்ணை குட்டைகள் அமைத்து சிறப்பாக செயல்படுத்திய 34 ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு சான்றிதழும் தூய்மைப் பணியாளர் களுக்கு ரூபாய் 20 லட்சத்தில் தளவாட பொருட்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை வகித்தார் . வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, பங்கேற்று தூய்மைப் பணியாளர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jun 2022 8:05 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!