பண்ணைக் குட்டைகளை அமைத்து செயல்படுத்திய ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பண்ணை குட்டைகளை அமைத்து சிறப்பாக செயல்படுத்திய 34 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாராட்டு

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பண்ணைக் குட்டைகளை அமைத்து செயல்படுத்திய ஊராட்சி  தலைவர்களுக்கு பாராட்டு
X

சிறப்பாக செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்தில் பண்ணை குட்டைகள் அமைத்து சிறப்பாக செயல்படுத்திய 34 ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு சான்றிதழும் தூய்மைப் பணியாளர் களுக்கு ரூபாய் 20 லட்சத்தில் தளவாட பொருட்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை வகித்தார் . வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, பங்கேற்று தூய்மைப் பணியாளர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jun 2022 8:05 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
  2. தமிழ்நாடு
    அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
  3. தஞ்சாவூர்
    தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
  4. தமிழ்நாடு
    விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
  5. உலகம்
    வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
  6. உலகம்
    27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
  7. இந்தியா
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
  8. தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
  9. வந்தவாசி
    பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...