/* */

பராமரிப்பு பணிகளால் செய்யாற்றில் 21 ஆம் தேதி மின் நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் 21 ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

பராமரிப்பு பணிகளால் செய்யாற்றில் 21 ஆம் தேதி மின் நிறுத்தம்
X

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், செய்யாறு மின் கோட்டம் துணை மின் நிலையத்தில், வரும் 21ஆம் தேதி, அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செய்யாறு நகரம் மற்றும் செய்யாறு வட்டம் முழுவதும் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

Updated On: 19 Sep 2021 3:04 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...