/* */

கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

மாநில அளவில் நடந்த கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற செங்கம் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
X

வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அண்மையில், அறந்தாங்கியில் தேசிய அளவில் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. கராத்தே பயிற்சி அகாடமி மூலம், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற 25 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி, கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சியாளர், பள்ளி தலைமையாசிரியர், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Nov 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...