/* */

கண்ணமங்கலம் பகுதியில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு

கண்ணமங்கலம் பகுதியில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கண்ணமங்கலம் பகுதியில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு
X

குடிநீர் தொட்டி அமைக்கும் இடத்தினை முன்னாள் அமைச்சர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பகுதியில் சந்தைமேட்டில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., பேரூராட்சி,சந்தைமேடு பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குடிநீர் குடிநீர்த் தொட்டி அமைப்பதற்காகவும் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய் பகுதிகளை பார்வையிட்டார்.

அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண்ணமங்கலம் பகுதியில் புதியதாக தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கு அரசாணை பெற்று தந்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

இதில் மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் கொளத்தூர் திருமால், ஆரணி வடக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு உறுப்பினர் இ.ஜெயபிரகாஷ், ஐடிவிங் மாவட்ட செயலாளர்.சரவணன், பேரூராட்சி உறுப்பினர்கள்,குமார், கமல்ராஜ், நிர்வாகி சிந்தியா செல்வம். மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 23 May 2022 12:16 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!