/* */

மேப்பூரில் புதிய மின்மாற்றியை திறந்து வைத்த எம்எல்ஏ

மேப்பூர் ஊராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றியை எம்எல்ஏ கிருஷ்ணசாமி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி மேற்கு ஒன்றியம் அகரம் மேல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி. திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட கவுன்சிலர் ரவி, பூவிருந்தவல்லி ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன் மற்றும் மேப்பூரை சேர்ந்த திமுக உறுப்பினர்கள், மின்சாரத் துறை அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Aug 2021 10:28 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...