/* */

பூந்தமல்லி அருகே பெண்ணிடம் நூதன முறையில் செயின் பறிப்பு

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் அட்கோ நகரில் பெண்ணிடம் நூதன முறையில் 5சவரன் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

HIGHLIGHTS

பூந்தமல்லி அருகே பெண்ணிடம் நூதன முறையில் செயின் பறிப்பு
X

பைல் படம்.

சென்னை அருகே பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் அட்கோ நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சீதா(45) பால் வியாபாரி. இவர் நேற்று இரவு வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

இவர் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கீழே பணம் கிடைப்பதாக சீதாவிடம் கூறியுள்ளனர். சீதாவும் இதை நம்பி பணத்தை எடுக்க கீழே குனிந்தார்.

அப்போது அவரது 5சவரன் செயினை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து சீதா பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 3 Aug 2021 1:32 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  4. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  5. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  6. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  7. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  8. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!