/* */

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு: உதகையில் ஓட்டலுக்கு அபராதம்

உதகையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய ஓட்டலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு: உதகையில் ஓட்டலுக்கு அபராதம்
X

ஓட்டலில் ஆய்வு செய்த அதிகாரிகள். 

சுற்றுச்சூழலை பாதுகாக்க, நீலகிரி மாவட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், உதகை கமர்சியல் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் கப்புகளை பயன்படுத்துவதாக கலெக்டருக்கு புகார் வந்தது.

அதன்பேரில், உதகை நகராட்சி ஆணையாளர் எம்.காந்திராஜ் உத்தரவின்படி, நகராட்சி சுகாதார அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர். அதில், தடை செய்த கப்புகள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. தொடர்ந்து 2 1/2 கிலோ கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய ஓட்டலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

Updated On: 29 Nov 2021 10:31 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  4. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  7. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  8. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
  9. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு