/* */

புரட்டாசி எதிரொலி: குமாரபாளையத்தில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

புரட்டாசி மாதம் என்பதால், குமாரபாளையத்தில் உள்ள இறைச்சி கடைகள், இன்று வெறிச்சோடி இருந்தன.

HIGHLIGHTS

புரட்டாசி எதிரொலி: குமாரபாளையத்தில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
X

வாடிக்கையாளர்களின்றி வெறிச்சோடியுள்ள குமாரபாளையம் பகுதி இறைச்சிக்கடைகள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாதங்களாக இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இறைச்சி கடை நடத்தி வந்தவர்கள், வாழ்வாதாரம் இல்லாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். அண்மையில், சில தளர்வுகளுடன் இறைச்சி கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின.

இந்நிலையில், புரட்டாசி மாதம் என்பதால், ஆட்டிறைச்சி, கோழி, மீன் இறைச்சி வாங்குவதற்கு பொதுமக்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டவில்லை. இதனால், குமாரபாளையத்தில் இறைச்சி கடைகள் இன்று வெறிச்சோடிக் காணப்பட்டன. குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இறைச்சி வியாபாரிகள், விற்பனை மந்தமானதால் கவலையடைந்தனர்.

Updated On: 3 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  5. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  6. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  7. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  8. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  10. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...