/* */

பள்ளிபாளையத்தில் சி.பி.எம் ஆர்ப்பாட்டம்- 13 பெண்கள் உள்பட 36 பேர் கைது

பள்ளிபாளையத்தில் சி.பி.எம். சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 13 பெண்கள் உள்பட 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் சி.பி.எம் ஆர்ப்பாட்டம்-  13 பெண்கள் உள்பட 36 பேர் கைது
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.

பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பிரம்மலிங்கேஸ்வரர் கோவிலில் மே 16ல் திருமணம் முடிந்து கோவிலுக்கு வழிபாட்டுக்கு சென்ற தாழ்த்தப்பட்ட மக்களை வழிபாடு செய்ய முடியாமல் கோவில் வாசலில் தடுத்து நிறுத்திய ஆதிக்க சக்தியினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய கோரி சி.பி.எம் சார்பில் பள்ளிபாளையம் பஸ் நிலையம் பகுதியில் ஒன்றிய செயலர் ரவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த சென்றனர்.

அப்போது கட்சி ஊழியர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி 13 பெண்கள் உள்பட 36 பேரை கைது செய்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் சட்டை போலீசாரால் கிழிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

Updated On: 19 May 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  7. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  8. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா