/* */

நாளை நடக்க உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தயாராகிறது கோயில் காளை

நாளை நடக்க உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு கோயில் காளை தயாராகி வருகிறது.

HIGHLIGHTS

நாளை நடக்க உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தயாராகிறது கோயில் காளை
X
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகிறது கோயில் காளை.

மதுரை அருகே உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை திங்கட்கிழமை காலை நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டில், தமிழகத்தில் பல மாவட்டங்களிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்கும். விழாவையொட்டி, மதுரை போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனையொட்டி தனிச்சியம் முத்தையா சாமி கோவில் மாடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தயாராகிறது. காளையை, ஜல்லிக்கட்டில் பங்கேற்க, கோயில் கமிட்டியினர் தயார் செய்து வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 9:34 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது