/* */

நம்பியூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த நம்பியூரில் மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

நம்பியூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம், அடுத்த நம்பியூர் அருகே காமராஜர் வீதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). கூலி தொழிலாளி. குமாருக்கு திருமணமாகி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், குமார் வீட்டில் மின் விளக்கை நேற்று சரி செய்து கொண்டிருந்தார். அவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது