/* */

கோபிசெட்டிபாளையம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கோபிசெட்டிபாளையம் அருகே தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் வரப்பாளையத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி தவமணி. இவர்களது மகள் கோதைநாயகி என்கிற விவிதா (வயது 20). இவர் கோபி கரட்டடிபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 3ம் ஆண்டு படித்து வந்தார். தந்தை பச்சையப்பன் சாலை விபத்தில் உடல் நலம் பாதித்து இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், அவருக்கும் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், மனவேதனையில் இருந்த கோதைநாயகி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், குளியலறையில் தூக்கிட்டு கொண்டார். உடனே அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 May 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  5. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  7. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  8. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு