/* */

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டுத்தீ

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டது; இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பண்ணாரி மேற்கு பகுதி, தலமலை, காளிதிம்பம், கெஜலட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் திடீரென காட்டு தீ எறிய தொடங்கியது. சிறிது நேரத்தில் காட்டுத்தீ மளமளவென பரவி சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு நீடித்து எறிய தொடங்கியது.

இதனால் இந்த வனப்பகுதி முழுவதும் ஒரே புகைமண்டலமாக காட்சி அளித்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர். மேலும் தீப்பற்றிய வனப்பகுதி அடர்ந்த வனத்திற்குள் உள்ளதால் கிராம மக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆனாலும் கட்டுக்கடங்காமல் காட்டுதீ அடுத்தடுத்து தொடர்ந்து பரவி எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் அப்பகுதிகளில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Updated On: 12 Jun 2021 5:57 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது