/* */

அந்தியூர் புதுப்பாளையத்தில் இன்று ரூ.3.90 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் இன்று மாலை ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்திற்கு வாழைத்தார்கள் ஏலம் விடப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் புதுப்பாளையத்தில் இன்று ரூ.3.90 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 520 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 320 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 470 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 300 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 460 ரூபாய்க்கும், ரொப்பர் வாழை தார் ஒன்று 310 ரூபாய்க்கும் விற்பனையானது.மொத்தம் 2,100 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், மூன்று லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 10 May 2022 4:13 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  2. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  3. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  6. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  10. ஈரோடு
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...