/* */

பாலக்கோடு அருகே கே.பி.அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் அதிமுகவில் இணைவு

பாலக்கோடு அருகே முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்.

HIGHLIGHTS

பாலக்கோடு அருகே கே.பி.அன்பழகன் முன்னிலையில்  திமுகவினர் அதிமுகவில் இணைவு
X

பாலக்கோடு அருகே திமுகவினர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட திண்டல் ஊராட்சியில் ஒடசகரை கிராமத்தில் பாமக வில் இருந்து விலகி தருமன் மற்றும் சுரேஷ் தலைமையில் முன்னாள் அமைச்சர் ,தருமபுரி மாவட்ட கழக செயலாளர், பாலகோடு சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் அவர்கள் முன்னிலையில் 30 மேற்பட்டோர் தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.செந்தில்குமார்,மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ,ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் சின்னசாமி , வழக்கறிஞர் பாரதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைசெயலாளர் வ.விஜயகுமார், சொக்கலிங்கம், சரவணன் தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒன்றிய தலைவர் பெ.தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Updated On: 30 Nov 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது