/* */

அரூர் போலீஸ் சப் டிவிஷனில் 314 பேர் மீது வழக்குப்பதிவு

அரூரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 314 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

அரூர் போலீஸ் சப் டிவிஷனில் 314 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், அரூர் போலீஸ் சப் டிவிஷனுக்குட்பட்ட மொரப்பூர் , அருர், கோபிநாதம்பட்டி கம்பைநல்லூர் கோட்டப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மொபைல் போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, அதிவேகமாக சென்ற கார் சீட் பெல்ட் அணியாதது ஓட்டுநர் உரிமம் இல்லாதது உள்ளிட்ட மொத்தம் 314 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On: 21 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  5. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  7. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  8. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு