/* */

தர்மபுரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: தந்தைக்கு ஆயுள் தண்டனை

தர்மபுரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: தந்தைக்கு ஆயுள் தண்டனை
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 37 வயது தையல் தொழிலாளி. இவருடைய 8 வயது மகளை இரண்டு வருடங்களுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது மனைவி காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து பாலக்கோடு அனைத்து மகளிர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவில் தந்தை அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. நீதிபதி சையத் பர்கத்கத்துல்லா குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 11ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Updated On: 13 Jan 2022 4:10 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்