/* */

தருமபுரியில்அமைப்புதின கொடியேற்றுவிழா

தருமபுரியில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் அமைப்பு தின கொடியேற்றுவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

தருமபுரியில்அமைப்புதின கொடியேற்றுவிழா
X

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டதுணைத்தலைவர் வேலுமணி, சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 35 வது அமைப்பு தின விழாவையெட்டி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு , கொடியேற்று விழா நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் எம். சுருளிநாதன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் வேலுமணி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் என்.ராமஜெயம், முன்னாள் மாவட்ட பொருளாளர் ஆர்.விமலன், மகளிர் துணைக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சாதனைகள் நினைவு கூறப்பட்டதுடன், அமைப்பின் எதிர்கால இலக்குகள் மற்றும் கோரிக்கைகளுக்காக ஒன்றுபட்டு போராட வேண்டிய தேவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

Updated On: 13 Sep 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...