/* */

You Searched For "#வாகனசோதனை"

திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1.5 லட்சம்...

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலி பகுதியில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.1.5 லட்சம் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1.5 லட்சம் பறிமுதல்
வந்தவாசி

வந்தவாசியில் கடலை மிட்டாய் வியாபாரியிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

வந்தவாசியில் கடலை மிட்டாய் வியாபாரி, மினி லாரியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

வந்தவாசியில் கடலை மிட்டாய் வியாபாரியிடம்  ரூ.1.50 லட்சம் பறிமுதல்
அந்தியூர்

அந்தியூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை: 100க்கும் மேற்பட்ட...

அந்தியூரில் முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டது.

அந்தியூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை: 100க்கும் மேற்பட்ட வழக்கு பதிவு
பவானி

அம்மாபேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படை அதிகாரிகள்

அம்மாபேட்டையில் தேர்தல் நடைபெற உள்ள பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அம்மாபேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட  பறக்கும் படை அதிகாரிகள்
காஞ்சிபுரம்

ஏனாத்தூர் அருகே வாகன சோதனையில் ‌‌புடவைகள், துண்டுகள் பறிமுதல்

ஏனாத்தூர் பகுதியில் பறக்கும் படை வாகன சோதனையில் அவ்வழியாக வந்த ஆட்டோவில் கொண்டுவந்த புடவைகள் மற்றும் துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது

ஏனாத்தூர் அருகே வாகன சோதனையில் ‌‌புடவைகள்,  துண்டுகள் பறிமுதல்
விளவங்கோடு

கேரளாவுக்கு கடத்த முயன்ற 350 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

குமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய் 350 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரளாவுக்கு கடத்த முயன்ற 350 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
வாணியம்பாடி

போக்குவரத்து ஆய்வாளர் மேற்கொண்ட வாகன தணிக்கை: 5 இருசக்கர வாகனங்கள்...

வாணியம்பாடியில் போக்குவரத்து ஆய்வாளர் மேற்கொண்ட வாகன தணிக்கையில் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது

போக்குவரத்து ஆய்வாளர் மேற்கொண்ட வாகன தணிக்கை:  5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் : ஆட்டோவில் கஞ்சா கடத்தல், 3 பேர் கைது, ஆட்டோ...

சென்னைக்கு கஞ்சா கடந்த முயன்றவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் : ஆட்டோவில் கஞ்சா கடத்தல், 3 பேர் கைது, ஆட்டோ பறிமுதல்
குளச்சல்

போக்குவரத்து விதி மீறல், ஒரே நாளில் 2851 நபர்கள் மீது வழக்கு

குமரியில் ஒரே நாளில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 2851 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

போக்குவரத்து விதி மீறல், ஒரே நாளில் 2851 நபர்கள் மீது வழக்கு