/* */

அந்தியூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை: 100க்கும் மேற்பட்ட வழக்கு பதிவு

அந்தியூரில் முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை: 100க்கும் மேற்பட்ட வழக்கு பதிவு
X

வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து போலீசார். 

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்தியூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் பவானி சாலை, அத்தாணி சாலை மற்றும் பர்கூர் சாலை உள்ளிட்ட பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல், வாகன உரிமம் இல்லாமல், முகக்கவசம் அணியாமலும், ஹெல்மெட் அணியாமலும் , இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிப்பது போன்ற போக்குவரத்து விதிகளை மீறிய 100க்கும் மேற்பட்டவர்களிடம் வழக்கு பதிவு செய்தனர். இதில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அதே இடத்தில் ரூ.200/- அபாரதம் வசூலிக்கப்பட்டது.

Updated On: 4 Oct 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்