/* */

அம்மாபேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படை அதிகாரிகள்

அம்மாபேட்டையில் தேர்தல் நடைபெற உள்ள பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அம்மாபேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட  பறக்கும் படை அதிகாரிகள்
X

அம்மாபேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் 5வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு அக்டோபர் 9ஆம் தேதி ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பவானி - மேட்டூர் சாலையில் அம்மாபேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வாகன சோதனையின் போது கேமரா பதிவுடன் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.

Updated On: 12 Oct 2021 4:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....