You Searched For "#மரக்கன்று"
தாம்பரம்
தாம்பரம் சானிடோரியம் நெஞ்சக மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும்பணி
தாம்பரம் சானிடோரியம் நெஞ்சக மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும்பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.
தேனி
இலவம் மரக்கன்றுகளை வனத்துறை வெட்டியதாக போலீசில் புகார்
நடவு செய்த இலவம் மரக்கன்றுகளை வனத்துறையினர் வெட்டி அழித்து விட்டதாக, நான்கு கிராம மக்கள், வனத்துறையினர் மீது போலீசில் புகார் கூறி உள்ளனர்.
அவினாசி
அவினாசியில் வேளாண் காடு உருவாக்க 20 ஆயிரம் தேக்கு நாற்று ஒதுக்கீடு
வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், அவினாசி வட்டத்தில், 20 ஆயிரம் தேக்கு நாற்றுகள் வழங்கப்பட உள்ளன.
தாராபுரம்
குண்டடம் பகுதியில் மரக்கன்று நடும் விழா
திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
அந்தியூர்
அத்தாணியில் மரக்கன்று வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்
அந்தியூர் அடுத்துள்ள அத்தாணி பேரூராட்சி பகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
ஆலங்குடி
கள்ளச்சாராயத்தொழிலில் ஈடுபட்டு திருந்தி வாழ்பவர்களுக்கு மரக்கன்றுகள் ...
இந்த முகாமில் கலைக் குழுவினர் சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
ஆம்பூர்
ஆம்பூர் அருகே மரக்கன்றுகளை நடும் பணி
ஆம்பூர் அருகே 5000 மரக்கன்றுகளை நடும் பணியை எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார்
ஆம்பூர்
ஆம்பூர் அருகே 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி
ஆம்பூர் அருகே 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார்
ஆலங்குடி
குப்பக்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி, அமைச்சர் மெய்யநாதன்...
புதுக்கோட்டை மாவட்டம் குப்பக்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சயில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் கருணாநிதி பிறந்த நாள் விழா, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி,...
திருச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.
ஜோலார்பேட்டை
நாட்றம்பள்ளியில் கருணாநிதியின் பிறந்தநாளில் எம்எல்ஏ தேவராஜ்...
நாட்றம்பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மரக்கன்றுகளை நட்டார்
அரியலூர்
அரியலூரில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த கலெக்டர்...
முன்னாள் முதல்வர் பிறந்த தினத்தையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் ரத்னா தொடங்கிவைத்தார்.