/* */

குப்பக்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி, அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் குப்பக்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சயில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

HIGHLIGHTS

குப்பக்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி, அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
X

புதுக்கோட்டை மாவட்டம் குப்பக்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கிவைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

அதன்படி இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவரங்குளம் அருகே உள்ள குப்பகுடி ஊராட்சியில் கல்யாணபுரம் பைங்கி குளத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இந்த நிகழ்வில் மரம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


Updated On: 9 Jun 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!